ராமநாதபுரம் : ரத்ததான முகாம்

ராமநாதபுரம் : ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், பட்டினம் காத்தானில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் சக்தி இன்ஸ்டியூட்டில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாமில் பல தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தானில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் சக்தி இன்ஸ்டியூட்டில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை முனைவர் R.V.பரதன்BA.BL., உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் S.மனோஜ்குமார் அரசு மருத்துவக் கல்லூரி RMO, ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர், கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியை இன்ஸ்டியூட் தாளாளர் திரு முகவை சேகர் அவர்கள், மற்றும் இன்ஸ்டியூட் முதல்வர் அனிதா சேகர் ஒருங்கிணைத்திருந்தனர், உதவி தொகையை திரு ஆத்ம கார்த்தி, திருமதி சங்கீதாசுமன், திரு ரமேஷ், திரு பாலா, திரு ஜெயக்குமார், திரு ராம்குமார், திருமதி கலையரசி அசோக் ஆகியோர் ரத்த தானம் செய்தனர்.

Tags

Next Story