திருக்கோவிலூரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

திருக்கோவிலூரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

சிறப்பு தொழுகை 

திருக்கோவிலூரில் நடந்த ரமலான் சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, ஈத்கா மைதானத்தில் நேற்று காலை ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. முகமது ஜாபர் மவுலானா தலைமை தாங்கி ரமலான் சிறப்பு பிரசங்கம் செய்தார். ஏராளமான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர். இதில் இஸ்லாமியர்கள் தங்களுக்கு உடன் அன்புகளை பரிமாற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story