ரங்கோலி போட்டி

ரங்கோலி போட்டி

கடலூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரங்கோலி போட்டி நடந்தது.  

கடலூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரங்கோலி போட்டி நடந்தது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்களவைப் பொதுத் தேர்தல் 2024-யை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து வட்டாரங்களைச் சேர்ந்த சுய உதவிக்குழுக்கள் பங்கேற்ற ரங்கோலி போட்டி நடைபெற்றதை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story