ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் கலந்தாய்வு அறிவிப்பு

ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் கலந்தாய்வு அறிவிப்பு

ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் கலந்தாய்வு அறிவிப்பு

திருநெல்வேலியில் உள்ள அரசு ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் மாநகரில் உள்ள அரசு ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் 2ஆம் கட்ட பொதுப்பிரிவு மாணவிகளுக்கான கலந்தாய்வு நாளை (ஜூன் 24) தொடங்கும் என கல்லூரி பொறுப்பு முதல்வர் சுமிதா அறிவித்துள்ளார். காலி இடங்களுக்கு ஏற்ப கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், நாளை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம், கணினி அறிவியல் பாடப் பிரிவுக்கு விண்ணப்பித்த மாணவிகள் உரிய சான்றுகளுடன் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story