ராசிபுரம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

ராசிபுரம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் (Rasipuram Advocates Association) 2024 - 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.

தேர்தலின் முடிவில் R.சதிஸ்குமார் தலைவராகவும், K. கோபாலகிருஷ்ணன் செயலாளராகவும், D சந்திரன் பொருளாளராகவும் பதவி பொறுப்பேற்றனர். புதிய நிர்வாகிகளுக்கு மற்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story