சமரச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சமரச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சமரச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச மையத்தில் சமரச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு ஐ.டி.ஐ. மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பார் அசோசியேஷன் தலைவர் நாக்குமார், அட்வகேட் அசோசியேஷன் அன்பழகன், சமரசர் சக்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

Tags

Next Story