கிணற்றில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு

கிணற்றில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு
 பெண் உடல் மீட்பு
சிவகிரி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள செந்தட்டியாபுரம் பகுதியில் 55 வயது மதிக்கப்பட்ட பெண் அழுகிய நிலையில் கிணற்றில் இறந்த கிடந்தார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சிவகிரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிவகிரி போலீசார் விரைந்து சென்று கிடந்த அவரது முகம் சிதைந்து காணப்பட்டது. சிவகிரி போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்து அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story