மோசடி செய்த பணம் காவல் துறையால் மீட்பு

மோசடி செய்த பணம் காவல் துறையால் மீட்பு
ஆன்லைன் மூலம் இழந்த பணம் மீட்பு
திண்கடுக்கல்லில் ஆன்லைன் மூலம் இழந்த பணத்தை சைபர் கிரைம் காவல்துறையினர் மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரிடம் மர்ம நபர் ஆன்லைன் மூலம் மோசடியாக பணம் ரூ.1,40,000 பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரதீப், அவர்களின் வழிகாட்டுதலின்படி திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் துரித நடவடிக்கை எடுத்து 1,40,000 பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story