பாதி எரிந்த நிலையில் சடலம் மீட்பு

பாதி எரிந்த நிலையில் சடலம்  மீட்பு

 போலீசார் விசாரணை 

பழனி அடுத்த கொத்தனார் குடியிருப்பைச் சேர்ந்த துரைசாமி (60). கூலி வேலை செய்து வந்தார்.கடந்த சில நாள்களாக துரைசாமி வீட்டுக்கு வராத நிலையில், அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கொத்தனார் குடியிருப்பு புதர் பகுதியில் துரைசாமியின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தாலுகா போலீசார் இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story