ரூ.85 லட்சம் மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு!

ரூ.85 லட்சம் மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு!

நிலத்தை மீட்ட அதிகாரிகள்

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.85 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கிரிவலப்பாதையில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1218 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பில் இருந்துள்ளது.இந்த நிலையில் அருணாசலேஸ்வ ரர் கோவில் இணை ஆணையர் ஜோதி தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நிலம் அளவையர் மூலம் அளவீடு செய்யப்பட்டு கோவில் அலுவலர்கள் ஆக்கிரமிப்பில் இருந்த 1218 சதுர அடி நிலத்தை மீட்டு கோவில் வசம் கொண்டு வந்தனர்.

Tags

Next Story