திருவாரூரில் ஊர்க்காவல் படைக்கு பெண் ஆளுநர்களுக்கான தேர்வு

திருவாரூரில் ஊர்க்காவல் படைக்கு பெண் ஆளுநர்களுக்கான தேர்வு

திருவாரூரில் ஊர்க்காவல் படைக்கு பெண் ஆளுநர்களுக்கான தேர்வு

ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்
திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் பெண்களுக்கான தேர்வு இன்று நடைபெறும் என முன்னதாக செய்தித்தாள் மூலமாக அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஊர்க்காவல் படை தேர்வினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு தக்க அறிவுரைகள் வழங்கினார் . அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story