ரெட்டிபாளையம் டூ ஆரணிக்கு பஸ் சேவை துவக்கம்

ரெட்டிபாளையம் டூ ஆரணிக்கு பஸ் சேவை துவக்கம்

ரெட்டிபாளையத்தில் இருந்து ஆரணிக்கு நேரடி பஸ் சேவையை திமுக., வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.  

ரெட்டிபாளையத்தில் இருந்து ஆரணிக்கு நேரடி பஸ் சேவையை திமுக., வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ரெட்டி பாளையம் முருகர் கோயிலில் இருந்து ஆரணிக்கு நேரடியாக நகர பேருந்தை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story