திருவண்ணாமலையில் மண்டல அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலையில் மண்டல அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மண்டல அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு நடந்தது.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மண்டல அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக எண் 11.திருவண்ணாமலை மற்றும் எண் 12.ஆரணி பாராளுமன்ற தொகுதிகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Tags

Next Story