கல்லூரியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள்

கல்லூரியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள்


திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நூலகத் துறை மற்றும் திருநெல்வேலி நேரு இளையோர் மையம் சார்பில் நேற்று விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.


திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நூலகத் துறை மற்றும் திருநெல்வேலி நேரு இளையோர் மையம் சார்பில் நேற்று விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நூலகத் துறை மற்றும் திருநெல்வேலி நேரு இளையோர் மையம் ஆகியவை இணைந்து வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நேற்று (மார்ச் 6) நடத்தியது. இதில் கபடி, கைப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags

Next Story