சிறுவன் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு !

சிறுவன் மீது  போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு !

போக்சோ

கள்ளக்குறிச்சி அருகே 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வது சிறுவன். பிளஸ் 2 படித்து வரும் இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2 ம் தேதி மாலை சிறுவன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று முத்தம் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story