மயிலாடுதுறை அருகே நாளை ரேக்ளா ரேஸ்

மயிலாடுதுறை அருகே நாளை ரேக்ளா ரேஸ்

 மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை மாடு மற்றும் குதிரை ரேக்ளா ரேஸ் நடக்கிறது.

மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை மாடு மற்றும் குதிரை ரேக்ளா ரேஸ் நடக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தொடர்ந்து காணும் பொங்கல் என்று ரேக்ளா ரேஸ் நடைபெற்று வருகிறது காலை எட்டு முப்பது மணி அளவில் துவங்கும் இப்பந்தையும் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இதில் சிறிய மாடு போட்டியில் முதல் பரிசு ரூபாய் 8000நடு மாடு போட்டியில் முதல் பரிசு ரூ.10ஆயிரம் பெரிய மாடு பந்தயத்தில் முதல் பரிசு ரூபாய் 12000. கரிச்சான் குதிரை பந்தயத்தில் முதல் பரிசு ரூபாய் 15,000 நடுக்குதிரை முதல் பரிசு பெறும் நபருக்கு ரூபாய் 18000 பெரிய குதிரை பந்தயத்தில் முதல் பரிசு பெறும் நபருக்கு ரூபாய் 20000. மேலும் அனைத்து போட்டிகளுக்கும் இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு நான்காம் பரிசு வரை வழங்கி உள்ளார்கள்.

மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் தூக்கி வைக்கின்றனர். செம்பை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமுர்தவிஜயகுமார், என் ஜி கே கலாவதி, திலகவதி துரைராஜ், எம்.எஸ்எழில் நம்பி, ஜி.கருணாநிதி, ஏ.ரெங்கராஜ் கமலா சங்கர், ஆர்.கோவிந்தசாமி, தீபா முனுசாமி, சி.மோகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

Tags

Next Story