அமைச்சர் எம்ஆர்கே அறிக்கை வெளியீடு

அமைச்சர் எம்ஆர்கே அறிக்கை வெளியீடு

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகின்ற சனிக்கிழமை நடைபெற உள்ளதால் நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிந்துரைகளை வழங்குமாறு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகின்ற 02.03.2024 (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற உள்ளதால், தங்களது பகுதி கோரிக்கைகள், பரிந்துரைகளை நேரில் வந்து வழங்குமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story