எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

 காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் 

தொடர் கனமழையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் உரிய நிவாரண பணிகளை விரைவாக முன்னெடுக்கும் தமிழக அரசிற்கு நன்றி. பருவநிலை சிதைவுகளால் நேரிடும் கணிக்கவியலாத அசாதாரண பேரிடர்களை எதிர்கொள்ள தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு உருவாக்கிட வேண்டும் என காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story