காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

காரல் மார்க்ஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.


காரல் மார்க்ஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தத்துவ அறிஞர்கள் உலகைப் பல்வேறு விதமாக வியாக்கியானப் படுத்தியே வந்திருக்கிறார்கள். ஆனால் செய்ய வேண்டியதோ உலகை மாற்றுவது தான் மே -05 மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த தினத்தை போற்றுவோம் என காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்‌.

Tags

Next Story