அய்யனாரின் புகழை போற்றி எழுதப்பட்ட பாடல்கள் வெளியீட்டு விழா!

அய்யனாரின் புகழை போற்றி எழுதப்பட்ட பாடல்கள் வெளியீட்டு விழா!

குலமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோயிலில் அய்யனாரின் புகழை போற்றி எழுதப்பட்ட பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது.


குலமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோயிலில் அய்யனாரின் புகழை போற்றி எழுதப்பட்ட பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி குலமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற உள்ளதையொட்டி அய்யனாரின் புகழை போற்றி எழுதப்பட்ட பாடல்கள் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு கவிஞர் மற்றும் பாடகர்களை கௌரவித்து பாடல்களை வெளியிட்டார்.

Tags

Next Story