பிரதான அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம்

பிரதான அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம்

 பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு 

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம் அணை மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று (மே 26) காலை நிலவரப்படி பாசனத்திற்காக 204.75 கன அடி தண்ணீர் பாபநாசம் அணையில் இருந்தும், 345 கன அடி தண்ணீர் மணிமுத்தாறு அணையில் இருந்தும் வெளியேற்றப்படுகின்றது.

Tags

Next Story