வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

வைகை அணையிலிருந்து  பாசனத்திற்கு நீர் திறப்பு

வைகை அணை

வைகை அணையிலிருந்து திண்டுக்கல்,மதுரை மாவட்ட பாசன பகுதிகளுக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
வைகை அணையில் இருந்து திண்டுக்கல்,மதுரை மாவட்டங்களில் பாசனத்திற்கு கால்வாய் வழியாக முறை பாசன அடிப்படையில் ஐந்து நாட்கள் நீர் திறந்து விடப்பட்டும் ஐந்து நாட்கள் நிறுத்தப்படும் வருகிறது. இதன் அடிப்படையில் பிப்ரவரி 11 இல் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் பிப்ரவரி 16 நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று அணையில் இருந்து தண்ணீர் கால்வாய் வழியாக மீண்டும் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது

Tags

Next Story