இருளர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள்

இருளர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள்

புயல் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள்

புயல் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள்

புயல் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம் சார்பில் நிவாரண உதவிகள் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஈசூர் கிராமத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்களுக்கு அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம் சார்பில் அரிசி, புடவை, போர்வை உள்ளிட்டவர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை நீலகிரி மாவட்ட தலைவர் சஸ்தகீர் மற்றும் நிர்வாகிகள் ஆதிகேசவன், பத்மநாபன், கார்த்திகேயன் ஜெயபிரகாஷ் கலந்துகொண்டு நேரடியாக சென்று மக்களுக்கு வழங்கினர். இதனைத் தொடர்ந்து எலப்பாக்கம், கீழ்அத்திவாக்கம், மின்னல் சித்தாமூர் ஆகிய பகுதிகளிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.


Tags

Next Story