தென் மாவட்டங்களுக்கு பேரூராட்சி துறை சார்பில் நிவாரண பொருட்கள்

தென் மாவட்டங்களுக்கு பேரூராட்சி துறை சார்பில் நிவாரண பொருட்கள்

நிவாரண பொருட்கள்

மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு தேனி மாவட்ட பேரூராட்சி துறை சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து பேரூராட்சிகள் துறையின் சார்பில் கனமழையால் தென் மாவட்ட பொது மக்களுக்கு வழங்க நிவாரண பொருட்கள் அடங்கிய கனரக வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அனுப்பி வைத்தார். உடன் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பாலசுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் மணிமாறன் மற்றும் பேரூராட்சிகளின் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story