புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 8 டன் அரிசியை ஆலத்தூர் ஊராட்சித் தலைவர், மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்.

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 8 டன் அரிசியை ஆலத்தூர் ஊராட்சித் தலைவர், மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 8,டன் அரிசியை மாவட்ட ஆட்சியரிடம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கிருஸ்ணமூர்த்தி வழங்கினார் "மிக்ஜாம்" புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் நிவாரணப் பொருட்கள் வழங்கிவரும் நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான 8 டன் அரசியினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகத்திடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

Tags

Next Story