நிவாரண பொருட்கள்: உலமா சபை அனுப்பிவைப்பு

நிவாரண பொருட்கள்: உலமா சபை அனுப்பிவைப்பு

 உலமா சபை சார்பாக நிவாரண  பொருள்கள் 

திண்டுக்கல் இருந்து தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் உலமா சபையினர் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன.திண்டுக்கல் மாவட்ட மற்றும் அனைத்து வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக சுமார் ரூ.16 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்கள்.இந்நிகழ்வில் தலைமை மாவட்ட அரசு காஜி. மாவட்ட ஜமாத் உலமா தலைவரும் யூஸூபியயா அரபிக் கல்லூரி முதல்வரும் முகமது அலி ஹஜ்ரத், மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹ்மான் யூஸுபி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story