சென்னைக்கு நிவாரண பொருட்கள் - மாநகராட்சி மேயர் ஆய்வு

சென்னைக்கு நிவாரண பொருட்கள் - மாநகராட்சி மேயர் ஆய்வு

ஆய்வு 

சென்னை பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்ப உள்ளது. இந்நிலையில் அப்பொருட்களை நேற்று திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பார்வையிட்டார். உடன் மாநகராட்சி செயற்பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Tags

Next Story