திமுக சார்பாக நிவாரண பொருட்கள் - அமைச்சர் சக்கரபாணி அனுப்பி வைத்தார்

திமுக சார்பாக  நிவாரண பொருட்கள் - அமைச்சர் சக்கரபாணி அனுப்பி வைத்தார்

திமுக சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு அமைச்சர் சக்கரபாணி கொடியசைத்து துவக்கி வைத்தார்

திமுக சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு அமைச்சர் சக்கரபாணி கொடியசைத்து துவக்கி வைத்தார்
திமுக சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு அமைச்சர் சக்கரபாணி கொடியசைத்து துவக்கி வைத்தார் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக தென்மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 4,800 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 41.65 லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள், போர்வை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் 3,896 மாணவ, மாணவிகளுக்கு பாய், தலையனை, போர்வைகளை உள்ளிட்ட பொருட்கள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான, பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன், அவர்கள் தலைமைமையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் திருக்கரங்களால் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கே.எம்.சரயு அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒப்படைக்கப்பட்டது. உடன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர்,கவுன்சிலர்கள், துணைத் தலைவர், கவுன்சிலர்கள், கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.....

Tags

Next Story