காரைக்குடி தொழில் வணிக கழகத்தின் சார்பில் ரூபாய் 3.40 லட்சம் நிவாரணம் வழங்கல்

காரைக்குடி தொழில் வணிக கழகத்தின் சார்பில் ரூபாய் 3.40 லட்சம் நிவாரணம் வழங்கல்

காரைக்குடி தொழில் வணிக கழகத்தின் சார்பில் ரூபாய் 3.40 லட்சம் நிவாரணம் வழங்கல்

புயல் நிவாரணா நிதியை ஆட்சியரிடம் வழங்கினர்
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்ததுடன் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து அடிப்படை தேவைகளுக்கே மக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு காரைக்குடி தொழில் வணிக கழகத்தின் சார்பில் மூன்று லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் நிவாரண தொகைக்கான காசோலையினை தொழில் வணிக கழக தலைவர் சாமிதிராவிடமணி ஆட்சியர் ஆஷா அஜித்திடம் வழங்கினார்

Tags

Next Story