தென் மாவட்டங்களுக்கு நிவாரணம்

தென் மாவட்டங்களுக்கு நிவாரணம்

தென் மாவட்டங்களுக்கு நிவாரணம்

திண்டுக்கல்லில் இருந்து 1.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
திண்டுக்கல் அடுத்த இராமலிங்கம்ப்பட்டி பாதாள செம்பு முருகன் கோவில் அறக்கட்டளை சார்பில் செயலாளர் சேது பாலகிருஷ்ணன் தலைமையில், தென் மாவட்டங்களுக்கு மழை நிவாரண பொருட்கள் ரூ.1.5 லட்சம் மதிப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கோயில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story