ஓ.பி.எஸ் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடிக்கு நிவாரணம் வழங்கல்

ஓ.பி.எஸ் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடிக்கு நிவாரணம் வழங்கல்

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

ஓ.பி.எஸ் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடிக்கு 3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி இன்று வைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஓ பி எஸ்-ன் பிறந்த நாள் வருகின்ற 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக உரிமை மீட்பு குழு சார்பாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு 3 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, போன்ற மளிகை பொருட்கள் மற்றும் போர்வை, வேட்டி, துண்டு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வடக்கு மாவட்ட செயளாலர் சாமிக்கண்ணு, தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராதா கிருஷ்ணன், அவைத்தலைவர் RC கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story