மத நல்லிணக்க மீன்பிடி திருவிழா !

மத நல்லிணக்க மீன்பிடி திருவிழா !

மீன்பிடி திருவிழா

திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடி பெரிய மந்தை குளத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு மத நல்லிணக்க மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது.
திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடி பெரிய மந்தை குளத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு மத நல்லிணக்க மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. இதில் சுற்றுப்புறத்தில் உள்ள எட்டு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மீன் பிடித்தனர். இதில் ஒரு கிலோ முதல் 25 கிலோ வரையிலான ஜிலேபி, கட்லா, ரோகு, மீசை விறா, கெழுத்தி போன்ற ஒன்றரை டன் அளவிற்கு மகிழ்ச்சியுடன் மீன்களைப் பிடித்துச் சென்றனர்.

Tags

Next Story