குற்றாலம் அருவிகளில் குளிக்கதடை நீக்கம்

குற்றாலம் அருவிகளில் குளிக்கதடை நீக்கம்

அருவிகளில் குளிக்க தடையை நீக்கி குளிக்க அனுமதியளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


அருவிகளில் குளிக்க தடையை நீக்கி குளிக்க அனுமதியளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீக்கம் -குளிக்க அனுமதி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தென்காசி மாவட்டத்தில் சென்னை வானிலை மைய அறிவிப்பில் மிக கனமழை எச்சரிக்கை ஏதும் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான தடை விலக்கப்பட்டுள்ளது, இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் குளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story