செங்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

செங்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

செங்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

செங்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் காவல் துறை பாதுகாப்புடன் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பஜார் வீதியில் தேர்வுநிலை பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தை செயல் அலுவலர் (பொ) ஆனந்தன் தலைமையில் மன்ற தலைவர் சாதிக்பாஷா முன்னிலையில் காவல்துறையினர் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

Tags

Next Story