கொடிக்கம்பம் அகற்றம் - சாலைமறியலில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் கைது

கொடிக்கம்பம் அகற்றம் - சாலைமறியலில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் கைது

கைது செய்யப்பட பா.ஜ.கவினர் 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோளின்படி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 480 இடங்களில் கொடி ஏற்றுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று துரிஞ்சாபுரம் ஒன்றியம் ஊசாம்பாடியில் கொடி ஏற்றுவதற்கு தயார் செய்யப்பட்ட கொடி கம்பம் மற்றும் கல்வெட்டை போலீசார் அகற்றினர். இதைக்கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில். பா.ஜ,கவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதில் மாவட்ட பொது செயலாளர் வினோத் கண்ணா உட்பட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story