சாலையோர புதர், செடிகள் அகற்றும் பணி

சாலையோர புதர், செடிகள் அகற்றும் பணி

புதர்கள் அகற்றம் 

குறிஞ்சிப்பாடி - நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் மண்டியுள்ள புதர்களை நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் அகற்றினர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் சாலையோரம் புதர் செடிகள் மண்டி காணப்பட்டது. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சார்பில் சாலையோரம் உள்ள புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story