கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் முட்புதர்கள் அகற்றம்

கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் முட்புதர்கள் அகற்றம்
தாலுகா அலுவலகம்
கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் முட்புதர்கள் அகற்றப்பட்டது.

கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து இருப்பதால், தாலுக்கா அலுவலகத்திற்கு இ-சேவை, ஆதார் சேவை மையம் மற்றும் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்லும் பொதுமக்கள் விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால் அச்சம் அடைந்தனர்.

இதையடுத்து, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவின் பேரில், கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் தாலுகா அலுவலகம் முழுவதும், பொக்லைன் இயந்திரம் மூலம் பணியாளர்களைக் கொண்டு முட்புதர்கள் முழுமையாக அகற்றப்பட்டது.

Tags

Next Story