இரு சக்கர வாகனத்தை காணவில்லை காவல் நிலையத்தில் புகார்

இரு சக்கர வாகனத்தை காணவில்லை காவல் நிலையத்தில் புகார்

பைல் படம்

ஆர் ஆர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தை காணவில்லை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே ஆர் ஆர் நகர் பகுதியைச் சார்ந்தவர் சுப்புராஜ் வயது 37 இவர் தனது இருசக்கர வாகனத்தை RR நகரில் உள்ள ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு எதிரே உள்ள பாலத்திற்கு அடியில் கடந்த 22 ஆம் தேதி காலை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டு மாலை 6 மணி அளவில் வந்து பார்த்த பொழுது 40,000 மதிப்பிலான இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் வாகனத்தை பல்வேறு பகுதிகளுடன் தேடி உள்ளார்.

வாகனம் கிடைக்காத எடுத்து அதை கண்டுபிடித்து தரக்கூடிய வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story