மீனாட்சிப்பேட்டை பள்ளியில் குடியரசு தின விழா

மீனாட்சிப்பேட்டை பள்ளியில் குடியரசு தின விழா

குடியரசு தினம் 

மீனாட்சிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story