சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின கொண்டாட்டம்

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின  கொண்டாட்டம்

நீதிமன்ற வளாகம்

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழாவையொட்டி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

இதில், மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவில், நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story