திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா

 திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் மேயர் தினேஷ்குமார் தேசியக்கொடியை ஏற்றினார்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் மேயர் தினேஷ்குமார் தேசியக்கொடியை ஏற்றினார்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலக மைய வளாகத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.உடன் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர்,துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட கலந்து கொண்டனர்.

Tags

Next Story