அரசு பள்ளியில் குடியரசு தின விழா

போந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், போந்தூர் ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இன்று 75 வது குடியரசு தின விழா நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் 150 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு எண்ணங்களின் சங்கமம் நிறுவனம் சார்பில் எழுதுகோல் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்..

Tags

Next Story