குடியரசு தினம் : காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணி ஆய்வு

குடியரசு தினம் : காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணி ஆய்வு

ஆய்வு 

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மாணவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படவுள்ள காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மாணவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படவுள்ள காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணி நாகையில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெறுவதையொட்டி மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின்பெயரில் இன்று ( 26.01.24 ) அதிகாலை 04.00 மணிக்கு நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வுசெய்தார். சுகாதாரமாக, பாதுகாப்புடன் உணவு தயாரிப்பு பணி நடைபெற வேண்டுமென அங்கிருந்த பணியாளர்களிடம் உத்தரவிடப்பட்டது.

Tags

Next Story