பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டை மாற்ற கோரிக்கை

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டை மாற்ற கோரிக்கை

கண்மாய் 

தேவகோட்டை பகுதியில் உள்ள கண்மாய்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பை சிவகங்கை மாவட்ட பொதுப்பணித்துறையினருக்கு மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பொன்னுச்சாமி சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை தாலுகாவில் பொதுப்பணித்துறை கண்மாய்கள் 31 உள்ளன. இந்த கண்மாயை மேம்படுத்துவது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை செய்யும் பொறுப்பு ராமநாதபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் முறையாக பராமரிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்ததள்ள நிலையில் இந்த பொறுப்பை சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்

Tags

Next Story