தையல் தொழிலாளார் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க கோரிக்கை

தையல் தொழிலாளார் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க கோரிக்கை

மனு அளித்த தையல் தொழிலாளர்கள் 

அன்னை சத்யா மகளீர் தையல் தொழிலாளார் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மகளீர் தையல் கலை தொழிலாளிகள் சங்கம் சார்பில் மகளீர் தையல் தொழிலாளார்களை ,அன்னை சத்யா மகளீர் தையல் தொழிலாளார் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கக் கோரி மாவட்ட குழு உறுப்பினர் அப்துல் காதர் தலைமையில் வட்டாட்சியர் பொன்னுசாமியிடம் மனு கொடுத்தனர்.

Tags

Next Story