விவசாய நிலங்களுக்குச் செல்ல சாலையை சீரமைக்க வேண்டுகோள்

விவசாய நிலங்களுக்குச் செல்ல சாலையை சீரமைக்க வேண்டுகோள்

கோரிக்கை

விவசாய நிலங்களுக்குச் செல்ல பதையை சீரமைக்க வேண்டுகோள் விடுக்கப்பபடுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே தண்டவாளத்தையொட்டி இருபுறமும் 100க்கும் அதிகமான ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இந்த விளைநிலங்களுக்கு விவசாய பணிக்காக செல்லுவதற்கு சரியான பாதை வசதி இல்லை.

எனவே சாலை வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆகியோருக்கு வள்ளியூர் வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story