தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு சிவசேனா கட்சி சார்பாக கோரிக்கை

தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு சிவசேனா கட்சி சார்பாக கோரிக்கை

மாநில துணை தலைவர்

தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு சிவசேனா கட்சி சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா வரும் மே 7ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவில் தற்காலிக கடை அமைப்பவர்களிடம் போலியாக ரசீது அமைத்து வரி வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

திருவிழா நடைபெறும் காலங்களில் கோவிலை சுற்றி 300 மீட்டர் அளவில் இறைச்சி கடைகள் வைப்பதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என சிவசேனா கட்சி மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் கோரிக்கை வைத்துள்ளார்

Tags

Next Story