திருச்செந்தூர் கோவிலில் உள்ளூர் மக்களை அனுமதிக்க கோரிக்கை

திருச்செந்தூர் கோவிலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டம்திருச்செந்தூர் கோவிலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ளூர் பக்தர்களை தரிசனம் செய்ய தனிவழியில் அனுமதிக்கப்பட்டு வந்தது நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அனைத்து சமுதாய மக்கள் சார்பில் திருச்செந்தூர் உதவி கோட்டாட்சியர் மனு அளிக்கப்பட்டது. மேலும் தீர்வு கிடைக்காவிட்டால் 29ஆம் தேதி சாலை மறியல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story