கூட்டுறவு சங்கத்தை இரண்டாக பிரிக்க கோரிக்கை

கூட்டுறவு சங்கத்தை இரண்டாக பிரிக்க கோரிக்கை

மனு அளிக்க வந்த விவசாயி 

மறவமங்கலம் கூட்டுறவு சங்கத்தை இரண்டாக பிரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் 3,700 உறுப்பினர்கள், 6 ஊராட்சிகள் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் கடன் பெற, உரம் வாங்க மிகுந்த நெருக்கடியாக உள்ளதால் மறவமங்கலம் மற்றும் வேளாரேந்தலில் ஆகிய பகுதிகளை தலைமையிடமாக கொண்டு கூட்டுறவு சங்கத்தை இரண்டாக பிரித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story