குறிஞ்சிப்பாடி பகுதியில் பொதுமக்கள் கோரிக்கை

குறிஞ்சிப்பாடி பகுதியில் பொதுமக்கள் கோரிக்கை

புதர்களை அகற்ற கோரிக்கை

கடலூர் மாவட்டம்,குறிஞ்சிபாடி சாலைகளில் உள்ள புதர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ரயில் நிலையம் அருகே மரவாடி சாலை வளைவில் மின் கம்பத்தில் புதர் செடிகள் மண்டி காணப்படுகிறது. இந்த நிலையில் ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் புதர் செடிகளை உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story